தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) 14ஆவது மாநில மாநாட்டையொட்டி ஒன்றுபட்ட தென்னார் காடு மாவட்ட தொழிலாளர்களின் தலைவ ரும், குறிப்பாக விழுப்புரம் அரசு போக்கு வரத்து தொழிலாளர்களின் விடிவெள்ளி யாகத் திகழ்ந்த தோழர் கே.திருவேங்கடம் நினைவு ஜோதி பயணம் விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவல கம் முன்பு இருந்து புறப்பட்டது.